Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

இனி கேஎப்சி யில் சாப்பிடுவீங்க ? தடை செய்யப்பட்ட 18 கிலோ மெக்னீசியம், சிலிகேட்,45 லிட்டர் பழைய…

தூத்துக்குடியில் உள்ள கேஎப்சி விற்பனை நிலையத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் செயற்கைக் கலப்படம் பயன்படுத்தியதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும்…
Read More...

மதவாதத்தை யார் தூண்டினாலும் அதுவே அவர்களுக்கு எதிராக அமையும் . திருச்சியில் தமிமுன் அன்சாரி பேட்டி

மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் பேட்டி. மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று…
Read More...

தமிழகம் முழுவதும் நவம்பர் 11ம் தேதி போராட்டம். அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அறிவிப்பு. தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி…
Read More...

பள்ளி தாளாளரிடம் மிரட்டி பணம் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது திருச்சி கலெக்டரிடம்…

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Read More...

மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உண்ணாவிரத போராட்டத்தை கையில்…

மதுக்கடைகள் மூடக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம். மக்கள் எதிர்ப்பையும் மீறி லிங்க நகர் மற்றும் வயலூர் சாலை சீனிவாசா நகரில் புதிதாக மது கடைகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட மதுக்கடைகளை…
Read More...

சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி ஆபாச பதிவுகளை தொடர்ந்து வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய திருச்சி…

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு…
Read More...

50க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்த கில்லாடி பெண்.

திருப்பூர் சத்யா வழக்கில் இன்று பரபரப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.. அத்துடன் சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். கொடிமுடியை சேர்ந்த 30 வயது இளம் பெண் சத்யாவுக்கு ஏற்கனவே…
Read More...

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர் . வடக்கு மாவட்ட செயலாளர்…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை 19.9.2024, வியாழக்கிழமை அன்று முசிறி MIT வேளாண்மை கல்லூரி விழாவிற்கு வருகை தரும் அஇஅதிமுக…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது…

அஇஅதிமுக பொதுச்செயலாரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சியில் பெரியார் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .

திருச்சியில் பெரியார் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை . இன்று திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
Read More...