Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் செல்போனில் அதிக நேரம் செலவிடாதே என கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.

கல்லுாரி மாணவி விஷம் குடித்து தற்கொலை. திருச்சியில் பரிதாபம். போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது40). இவரது மகள் காயத்திரி (வயது20) இவர் திருச்சி அரசு கல்லூரியில்…
Read More...

ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த…

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து…
Read More...

தந்தை, தாயார், மனைவி மற்றும் தன் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ் (வயது51). இவர் கடந்த 25 ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி…
Read More...

டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார் திருச்சி மாவட்ட…

திருச்சி தில்லைநகர் பகுதி, வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பாக டிடிவி தினகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தில்லைநகர் பகுதி  செயலாளர்…
Read More...

இரவு பணியில் இருந்த பெண் போலீஸிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட்

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்…
Read More...

வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். கடந்த ஆட்சிகாலத்தில் வழங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள்…
Read More...

ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில்…

தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்: ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யாமல் நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி. தேசப்பிதா மகாத்மா…
Read More...

கடைசியாக திருமணம் செய்த வாலிபரிடம் பணம் நகை கேட்டு மிரட்டிய கல்யாண ராணி கைது .

புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின் மோசடி அம்பலமான சம்பவம் பரபரப்பை…
Read More...

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு…

திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை. டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை. திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி…
Read More...