Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார். திருச்சி கோணக்கரையில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…
Read More...

திருச்சி கைலாஷ் நகரில் புதிய ஏ.பி மழலையர் பள்ளியை ஜனனி மகேஷ் திறந்து வைத்தார் .

திருச்சியை அடுத்த காட்டூரில் ஏ.பி. மழலையா் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி காட்டூர், கைலாஷ் நகர், அண்ணா நகர் 10வது கிராசில் புதிதாக தொடங்கப்பட்ட ஏ.பி. மழலையர் பள்ளியை தொழிலதிபர் ஜனனி மகேஷ் கலந்து கொண்டு குத்து…
Read More...

திருச்சியில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருச்சியில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்…
Read More...

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை. பெண் அகோரிகளும்…

நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை. தங்கள் உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டு அகோரிகள் காட்சியளித்தனர். நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இந்த விழா 9…
Read More...

ஒரு கோடி ரூபாய் வீட்டை ரூ.25 லட்சத்திற்கு கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநகராட்சி துணை…

1 கோடி ரூபாய் வீட்டை 25 லட்சத்துக்கு எழுதிக் கேட்டு மூதாட்டியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை…
Read More...

சூட்கேசில் அழுகிய நிலையில் நிர்வாண இளம் பெண்ணின் உடல். கற்பழித்து கொலையா?

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் கடந்த 30ம் தேதி ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த…
Read More...

40 மாதம் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வர காரணமான ஸ்டாலினின் திமுக அரசை கண்டித்து வடக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையை கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால…
Read More...

கிரிக்கெட் பேட்டால் தாயை தாக்கி விட்டு செல்போன் எடுத்து கேம் விளையாடும் சிறுவன்.

இன்று ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவரின் கைகளில் கிடைத்த வரமாக மாறிவிட்டது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வரம்பின்றி அவர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நேரத்தை செலவிடுகிறார்கள். முன்பெல்லாம் இளைஞர்கள்…
Read More...

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்.

தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு ள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை…
Read More...

திருச்சி என் ஐ டி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பயிற்சி திட்டம் தொடக்கம் .

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகமானது தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியா்…
Read More...