திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரும் திங்கட்கிழமை 23/12/2024 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை நாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார் .