Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து இந்து மகா சபா இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் அன்னதான விழா வரும் 30ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

0

திருச்சி சுப்ரமணியபுரம் , ரஞ்சிதாபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா இணைந்து சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பூச்சொரிதல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்த வருடம் வரும் மார்ச் 31ஆம் தேதி நான்காம் ஆண்டாக பூச்சொரிதல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது .

நிகழ்ச்சி அன்று காலை 7:30 மணி முதல் 8.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை நடைபெறும். மேலும் மதியம் ஒரு மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் .

பின் மாலை 5 மணிக்கு மேல் சமயபுரத்து மாரியம்மன் மலரால் அலங்காரம் செய்து நகரை வீதிவலம் வந்து சமயபுரம் திருக்கோயில் சென்றடையும் .

  1. குறிப்பு: அன்னதானத்திற்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்: தொடர்புக்கு – 78713 61977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் .
Leave A Reply

Your email address will not be published.