Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காஜா பேட்டை பசுமடத்தில் ஜெயின் சமூகத்தினர் கொண்டாடிய மாட்டுப்பொங்கல்

0

 

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வருடா வருடம் ஜெயின் சமூகத்தினர் பசுமடத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை
காஜாபேட்டையில் அமைந்துள்ள கோ பரிபால ஆச்சிரமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சார்பில் நிர்வாகிகள் முகேஷ் குமார், நரேசன் , சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் வைத்து பசுமடத்தில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கலும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் ஜெயின் சமூகத்தினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.