Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...

கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்,ஆற்றில் மூழ்கி இறந்த பாடசாலை மாணவர்களுக்கு ரூ.2…

திருச்சி, ஸ்ரீரங்கத்தில், ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற வேத பாடசாலையில் கோடைகால பயிற்சிக்கு வந்த, ஈரோடு மாவட்டம், நசியனுாரை சேர்ந்த கோபாலாகிருஷ்ணன் (வயது17), திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை விஷ்ணுபிரசாத்…
Read More...

திருச்சி புறநகர் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.

திருச்சி புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். திருச்சியில் குறிப்பிட்ட புறநகர் பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின் விநியோகம் ரத்துசெய்யப்படவுள்ளது. திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்…
Read More...

பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளும் திருச்சி பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் புகார்.

பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் யூடியூப் கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை, ஈரோடு, கள்ளக்குறிச்சி…
Read More...

திருச்சி முக்கொம்பில் பெண்களுக்கு பாலியல் தொல்லை. 3 வாலிபர்கள் கைது.

திருச்சி, முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை 3 பேர் கைது. கோவை மாவட்டம் கே.கே. புதுôர், மணியன் மருதுகுட்டி வீதியை சேர்ந்தவர் விக்டர்ராஜ் மனைவி முத்துலட்சுமி(வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள்

1) எடமலைப்பட்டி புதூரில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா (வயது 40) இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகனுடன்…
Read More...

திருச்சி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி.

திருச்சியில் சம்பவம் திருச்சி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் சாவு. திருச்சி திருப்பஞ்சலி பகுதியைச் சேர்ந்தவர் சோழன் (வயது 80) திருமணமாகாத இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடையன்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.…
Read More...

இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இனியாவது பொதுமக்களின் நலனுக்காக…

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி. இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சி: ரூ.6.5 லட்சம் கையாடல் செய்த பெட்ரோல் பங்க் கணக்காளர் நண்பருடன் கைது.

திருச்சி சேதுராம் பிள்ளை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 55) இவர் கண்டோன்மென்ட் பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில் திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பெரியசாமி காம்பவுண்ட் பகுதியைச்…
Read More...