மணப்பாறையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.
இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.இடையபட்டி ஊராட்சி 274,275,பூத் களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் தலைமையில்
பூத் கமிட்டி அமைத்தல், பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர் – இளம்பெண்கள் பாசறை ஆகியவை அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் T இடையபட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணூத்து S.பொன்னுச்சாமி, பேரூர் கழகச் செயலாளர் திருமண சாமிநாதன், வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் PVK.C. பழனிச்சாமி.
மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ் (எ)பழனிச்சாமி, செல்வம்,ஒன்றிய துணை செயலாளர்
மாவட்ட எம் ஜி ஆர் மன்ற தலைவர் சத்தியமோகன்,
P.மகேந்திரன்.
KCA. ஆறுமுகம் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர், P.R.A.M.பெருமாள், கலிங்கப்பட்டி கவுன்சிலர், கூட்டுறவு சங்க தலைவர் பாண்டி. பிராம்பட்டி ஊராட்சி தலைவர் மூர்த்தி ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.