திருச்சியில் மதுரை மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தினை மாவட்டச் செயலாளர் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஆகஸ்டு – 20.ல் மதுரையில் நடைபெறவுள்ள அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக திருச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாநாட்டு விளம்பர வாகனத்தினை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எல்.முத்துக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர் ராவணன், சூப்பர் நடேசன், ராஜாராம், பகுதி கழக செயலாளர் தண்டபாணி, நகர கழக செயலாளர் பொன்னி சேகர், பேரூராட்சி செயலாளர்கள் S.ஜெயசீலன், C.ஜேக்கப், P.முத்துக்குமார்,
மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.