திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தைத் தலைமை நிலைய செயலர் திறந்து வைத்தார்.
.திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா இன்று தென்னூர் அண்ணா நகர் மூர்த்தி மருத்துவ மனை அருகே மாவட்ட அவை தலைவர் சாத்தானூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளரும் 47 வது கவுன்சிலருமான செந்தில்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்துநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக அலுவலக வாயிலில் உள்ள கொடிமரத்தில் கழக கொடி ஏற்றினார்
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி
நடராஜன், ஜவர்கலால் நேரு கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
விழாவில்
மாவட்ட நிர்வாகிகள்
முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வழக்கறிஞர் சரவணன், ஹேமலதா, தன்சிங் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சண்முகம், சுரேஷ்குமார், குப்புசாமி, பகுதி செயலாளர்கள் கம்ருதீன், உமாபதி, மதியழகன், சதிஷ்.முன்னாள் கவுன்சிலர் .கதிரவன் ,பொறியாளர் செந்தில்குமார்,
வெங்கட்ரமணி, அணி செயலாளர்கள் மாவட்ட அம்மா பேரவை பெஸ்ட் பாபு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நாகநாதர் சிவகுமார், மாணவர் அணி நாகூர்மீரான், தொழிற்சங்க பேரவை தண்டபாணி, வழக்கறிஞர் பிரிவு பிரகாஷ், சிறுபான்மை அளி பகுருதீன்
மீனவர் அணி.செல்வம். அமைப்புசாரா ஓட்டுநர் அணி. கோபி, இளைஞர் பாசறை – ஜான் கென்னடி இளம்பெண்கள் பாசறை நல்லம்மாள். தகவல் தொழில்நுட்ப பிரிவு தருண், வெளிநாடுவாழ் தமிழர் நல துறை நஜிப், மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள்,.
வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.