[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் சிவகங்கையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்| அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
பின்னர் அங்கு இருந்து திருச்சி விமான நிலையம் வந்து சென்னை புறப்பட்டார்.
முன்னதாக திருச்சியில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்க தயாராக இருந்தனர்.
தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ள திருச்சி மாவட்ட துணை செயலாளரும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட நபருமான கருமண்டபம் பத்மநாதன் எடப்பாடி பழனிச்சாமியை மலர் கொத்து அளித்து வரவேற்றார்..உடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் நிர்வாகிகள். இருந்தனர்.
.இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின கை ஓங்கி உள்ளது தெரியவந்து உள்ளது.