அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் -சார்பாக கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையினை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.
எம்ஜிஆர் சிலை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.எம்.ஜி.ஆர்

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,
எம்.ஜி.ஆர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் உருவ படங்கள் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.
பகுதி செயலாளர்கள்
எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,
கலைவாணன்,.அன்பழகன், மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், கருடா நல்லேந்திரன் வட்ட கழக செயலாளர்கள் தில்லை முருகன்,
,வெல்லமண்டி கன்னியப்பன்,
ஜெகதீஸ்வரன்,
கமலஹாசன், வசந்தம் செல்வமணி,
பொன்.அகிலாண்டம்,
சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை ஜெ.ராஜன்,
பாலக்கரை ரவீந்திரன், ஜெ.இப்ராஹிம்சா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தில்லை நாதன்,ஜான் கிளிண்டன்,புத்தூர் எஸ்.ரமேஷ், தில்லை விஸ்வா மற்றும் திருச்சி நாகு, ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்