Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

0

'- Advertisement -

 

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி ந. நடராஜன்வெளியிட்டுள்ள தகவல்கள் கூறியிருப்பதாவது:

Suresh

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், டாக்டர். எம்.ஜி.ஆர். 106-வது பிறந்த நாளான 17.01.2023 செவ்வாய் கிழமை காலை 10.30 மணி அளவில் திருச்சி கோர்ட் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் (ஓபிஎஸ் அணி) சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதுசமயம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, கிளை கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், மஅம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், Ex.கோட்டத் தலைவர்கள், Ex.ஒன்றிய பெருந்தலைவர்கள், Ex.மாமன்ற உறுப்பினர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக இளைஞர் பாசறை பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலைப்பிரிவினை சேர்ந்தவர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.