திருச்சி மண்டலம் 3ல் இன்று மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில்… Read More...
திருச்சியில் ரபிஉல்அவ்வல் மாத பிறை:
9-ந்தேதி மிலாதுநபி பண்டிகை
அரசு ஹாஜி அறிவிப்பு.
திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு ஹாஜியுமான கே.ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.…