Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி மண்டலம் 3ல் இன்று மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில்…
Read More...

பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனை சான்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி…

பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனை சான்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி இன்று முதல் அமல். மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின்…
Read More...

இன்று ரபிஉல் அவ்வல் மாத பிறப்பு:வரும் 9ம் தேதி மிலாதுநபி பண்டிகை.திருச்சி டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான்.

திருச்சியில் ரபிஉல்அவ்வல் மாத பிறை: 9-ந்தேதி மிலாதுநபி பண்டிகை அரசு ஹாஜி அறிவிப்பு. திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு ஹாஜியுமான கே.ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...

திருச்சியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சி…

திருச்சி மாவட்ட ஆட்சியர்.வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகடந்த ஆண்டை விட 50 சதவீதம் கூடுதலாக பதிவேடு ஆகி இருக்கிறது. H1N1 SWINE FLU VIRUS, தொற்று…
Read More...

பெண்கள் ஓசி பயணம்.பொன்முடி கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.திருச்சியில் துரை வைகோ.

திருச்சி திருவானைக்கோவில் வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படம் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:. மதிமுக கட்சி நூற்றாண்டுகள் தொடர…
Read More...

திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளராக தந்தை பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர்…

திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளராக தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் நியமனம். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் தலைசிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி.

தேசிய தொழில் நுட்ப கல்லூரி மகத்தான பணி திருச்சியின் பெருமைமிக்க தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்குவதாகும். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தலைசிறந்த மாணவர்களை முதுகலைப் பட்டம் பெற்று 20 வருடம் அல்லது இளநிலை பட்டம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு…
Read More...

சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் டெத்.சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றம். டிஜஜி சரவண சுந்தர்.

திருச்சியில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து, விசாரணை நடத்தப்படும் என திருச்சி மண்டல டி.ஐ.ஜி.சரவண சுந்தர் தெரிவித்தார்.…
Read More...

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாயமான முதியவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முதியவர் அழகிய நிலையில் பிணமாக மீட்பு.திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.…
Read More...

திருச்சியில் சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோவிற்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் (இந்த நல வாரியத்தில் ரூ.600 கோடி எங்கள் பணம் உள்ளது, மூலம் துவக்கி தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட்ரோல், கேஸ்…
Read More...