Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

47 வார்டில் அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் வாக்காளர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

0

இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்.நீக்குதல்,பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு மூலம் நடைபெற்றது.

இதில் ஒர் பகுதியாக திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது வார்டு பகுதியில் உள்ள சிறப்பு முகாம் பணியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அமமுக முகவர்களிடம் புதிய வாக்காளர்களை நமது சேர்க்கும்போது நமது கழக பணிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் காலை முதல் மாலை வரை சிறப்பு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து மக்கள் பணியாற்றினார்.

இன்று மழையின் காரணமாக வர முடியாத பொதுமக்கள் நாளை மற்றும்.வரும் 26 27 நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.