பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனாரின் 115வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்
தேவர் பெருமகனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதுசமயம் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் SS.ராவணன், T.ராஜாராம், பகுதி கழக செயலாளர் M.பாலசுப்ரமணியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் M.சின்னத்துரை, மாவட்ட மகளீரணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் SP.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர்கள் MRV.நாகராஜ், SR.ரவி, நசீர் அகமது, M.முத்துக்குமார், காட்டூர் S.மணி 60A.வட்ட கழக செயலாளர் S.ராஜா,
மாவட்ட பிரதிநிதி S.அழகர், கிளை கழக செயலாளர் துரைகண்ணு சன்னாசி, சுப்பிரமணி, சுரேஷ், மற்றும் விஜயராணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.