திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொதுகுழு கூட்டம் நடைபெற்றது.
அதில் தலைவராக திரு. ஜி. சுந்தர்ராஜன், செயலாளராக ஆர் கருணாகரன் மற்றும் பொருளாராக சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் வரும் 3 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருந்து சங்கத்தை சிறப்பாக வழி நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.