Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருவாய்த் துறை நியமன அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

அரசு அலுவலர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-1 நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில…
Read More...

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சேவைப் பணி .

திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, தங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர் இல்லம்/குழந்தைகள் காப்பகம்/மனநல காப்பகம் ஆகியவற்றை பார்வையிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம்,…
Read More...

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்…

தமிழ்நாடு கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட பொறியாளர்கள் சங்கமம் கூட்டம் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பொறியாளர் கணபதி தலைமையிலும், மாவட்ட தலைவர்கள் அன்பழகன், மாநில செய்தி தொடர்பாளர் தனபால், திருமாறன், முஹம்மது…
Read More...

முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு.அரசாணையை திரும்பப் பெற கல்வியாளர், பேராசிரியர்.…

முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு அரசாணையை திரும்ப பெற கல்வியாளரும், கேர் கெமிஸ்ட்ரி சென்டர் உரிமையாளருமான பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் அரசுக்கு கோரிக்கை. முதுநிலை ஆசிரியப்பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து வெளியிடப்பட்ட அரசாணையை…
Read More...

முஸ்லிம் ராஷ்ட்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட நியமனம் மும்தாஜ் நியமனம்.காயல் அப்பாஸ் அறிவிப்பு.

*முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம் : பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!* திருச்சி , மாவட்ட தலைவராக கே .மும்தாஜ் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார்.…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக பிபின் குருப் பிட்னஸ் சென்டர்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்எம்எஸ் காலனியில் செயல்பட்டு வந்த பிபின் உடல் பயிற்சி நிலையத்தில் தற்போது புதியதாக விரிவாக்கப்பட்ட குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. சினிமா…
Read More...

முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மாநில துணை பொது செயலாளராக அக்பர் கான் நியமனம்.

*முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மாநில துனை பொது செயலாளராக Dr. எம்.அக்பர் கான் நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு!* மாநில துனை பொது செயலாளராக டாக்டர். எம்.அக்பர் கான் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ்…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான தோப்பில் 1008 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது . இங்கு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படியும் , இந்து சமய…
Read More...

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பாக முப்பெரும் விழா.டாக்டர் சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டார்.

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பாக 75வது இந்திய சுதந்திரதின பவளவிழா, அன்னை தெரசா பிறந்த நாள் விழா மற்றும் ஜே.கே.சி. நிறுவனர் பா. ஜான்ராஜ்குமார் 58வது பிறந்த நாள் நலதிட்ட உதவிகள் விருது வழங்கும் விழா நிறுவனர் தலைவர் ஐ.சி.எப்.பேராயர், பா.…
Read More...