Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் சர்ச்சை போஸ்டர் ஒட்டிய 5 பேர் கைது.

திருச்சியில் விரைவில்.. என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய 5-பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (வயது 24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி…
Read More...

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு குறித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய…
Read More...

இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு…

அயோத்திதாசப் பண்டிதாருக்கு மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது... திருச்சி சத்திரம்…
Read More...

திங்கட்கிழமை அனைத்து இல்லங்களில் முன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.கூட்டணி கட்சியினருடன்…

வருகின்ற 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று மத்திய அரசை கண்டித்து ஆங்காங்கே இல்லங்களின் முன் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு கோரி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி …
Read More...

இந்திய சிலம்பம் கோர்வை சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி டிசம்பரில் திருச்சியில்…

இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி. சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்…
Read More...

மனைவி இறந்த விரக்தியில் மகன், மகளுடன் மாயமான தந்தை, உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சி பிராட்டியூரில் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு திருச்சி பிராட்டியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் குருமூர்த்தி. (வயது 22) இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் வியாபாரி. இவர் சம்பவத்தன்று…
Read More...

திருச்சியில் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் மருத்துவர் மீது வழக்கு.

மருத்துவ மனையில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும் எனக் கூறி, திருச்சியில் ரூ 24 லட்சம் மோசடி செய்த பெண் டாக்டர். மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை. திருச்சி ராணி தெருவைச் சேர்ந்தவர் ஜோ. இவரது மனைவி சௌமியா.பல் மருத்துவர் .…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை.

தந்தைபெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில…
Read More...

இக்னைட் என்.ஐ.டி.மாணவர்களிடம் பயின்ற அரசு பள்ளி மாணவன் ஜே.இ.இ.மெயின் நூழைவுத் தேர்வில் வெற்றி.

இக்னைட், என்.ஐ.டி திருச்சியின் அதிகாரப்பூர்வக் கற்பிக்கும் குழுவாகும். என்.ஐ.டி திருச்சி மாணவர்களே இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களை ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியைக் கொண்ட இக்குழு, தனது வலிமையை…
Read More...

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி 143 நிர்வாகிகள் ரத்ததானம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பெரியாரின் 143வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆர்.சி.ஆதிமூலம் பள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 142 பேர் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read More...