Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அரசு உழியர்கள மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அலுவரிடம் மணப்பாறை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வார்டு எண்.10க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில்..திமுகவிற்கு ஆதரவாக வளநாடு ஊராட்சி அலுவலக கிளார்க் M.B.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதே போல் ஆரம்ப…
Read More...

திருச்சியில் செல்போன் வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவன் தற்கொலை

திருச்சியில் பரிதாபம் தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் தூக்குப்போட்டு பள்ளி மாணவன் சாவு. திருச்சியில் தனது தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் விரக்தி அடைந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம்…
Read More...

3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாயை நேரில் சென்று வாழ்த்திய அதிமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், எரங்குடியில் வசித்து வரும் ராஜீ - மயிலாம்பாள் தம்பதியர் தங்கள் மகன்கள் 3 பேரையும் இந்திய இராணுவத்திற்கு அனுப்புள்ளதை கௌரவிக்கும் வகையில் மயிலாம்பாள் அவர்களுக்கு மத்திய அரசு வீரத்தாய் விருது வழங்கி…
Read More...

இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனன் சார்பாக இன்று திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல், அண்ணாதுரை,…
Read More...

தேசிய அளவிலான 3வது சிலம்பப் போட்டி வேலூரில் நடைபெற்றது

சிலம்பம் இந்தியா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய சிலம்ப போட்டி வேலூரில் இரண்டு நாள் நடைபெற்றது.இப்போட்டியை சிலம்ப தமிழ்நாடு சங்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்குபெற சிலம்ப போட்டி…
Read More...

தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில்…

தமிழ்நாடு பெண்கள் பாதுக்காப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் இணைந்து திருச்சியில் முதல்வரின் நூறு நாள் சாதனை விளக்க விழா மற்றும் கலைஞர் விருது வழங்கும் விழாவை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி துவக்கி…
Read More...

திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.மற்றும் ஆலோசனை…

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு. குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் நடைபெற்றது. பொதுவாகவே, குற்றச்…
Read More...

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்.10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண்-10க்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கனகவள்ளியை ஆதரித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்…
Read More...

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்.10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்…

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்.10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கனகவள்ளியை ஆதரித்து மாவட்ட செயலாளர் ப.குமார் பிரச்சாரம்.
Read More...

முதியோர் இல்லத்தில் கலந்துரையாடிய சாரநாதன் கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள்.

திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, தங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர் இல்லம்/குழந்தைகள் காப்பகம்/மனநல காப்பகம் ஆகியவற்றை பார்வையிட திட்டமிட்டிருந்தது. அதன்படி திருச்சி…
Read More...