Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.

0

'- Advertisement -

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பை தொடர்ந்து

 

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-10, வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி, வார்டு
எண் -6,
ஆகிய இடங்களில் ஊரக உள்ளட்சியில் காலியாக உள்ள பகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட 20க்கும் மேற்ப்ட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

Suresh


தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுவை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார்பில் இன்பா பெற்றுக் கொண்டார்.

 

20.10.21 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு

இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு நாளை 22/09/21 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.