திருச்சி மாநகர முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வெட்ரன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரன் நல சங்கம் தமிழ்நாடு இந்த சங்கத்தின் மூலம்
கார்கில் விஜய் திவாஸ் அதாவது 1999ஆம் வருடம் நடைபெற்ற ஒரு மாபெரும் indo-pak இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்ற தினத்தை அனுசரித்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு நினைவஞ்சலி வீரவணக்கம் மரியாதை செலுத்தி ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை மேஜர் சரவணன் நினைவிடம் திருச்சி வெஸ்ட்டீ பள்ளி அருகில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அனைத்து விருந்தினர்கள், மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக

கார்கில் போரில் பங்கேற்ற கன்றரி கேப்டன் கணேசன் அவர்கள் அவரது பங்களிப்பை கார்கில் வரை அவரது பங்களிப்பு என்னவோ அதை அவர் சிறப்பாக எடுத்துரைத்தார்,
மிகவும் மகிழ்ச்சியாகவும் கிட்டத்தட்ட போர் படையில் போர்களத்தில் நாம் நின்று கொண்டிருக்கும் உணர்வினை ஏற்படுத்தினார்கள் .
அதன்பிறகு முன்னாள் ராணுவ வீரர்கள் படைப்பிரிவின் சோல்ஜர் போர் அவருடைய அனுபவத்தையும் பகிர்ந்து இறுதியாக சங்கத்தின் மூலம் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தும்
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மற்ற சங்கத்தின் சார்பிலும் என்சிசி கேட்ட அணியில் இருந்தும் காவல் படையினரும் காவல்துறையினரும் வந்திருந்த அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு எடுத்துக் கொண்டிருந்த உறுப்பினர் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
ராணுவ வீரர் நல சங்கம் தமிழ்நாடு தமிழ்நாடு வெட்ரன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் பிரசிடென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் அண்ட் மூர்த்திஇந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் மேஜர் சரவணனின் உறவினர்
,மூர்த்தி ஆனந்தன் தலைவர், செந்தில்குமார் துணைத் தலைவர், பழனிச்சாமி செயலாளர், சுரேஷ் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்