காந்தி மார்க்கெட் சாலையை உடனடியாக சரி செய்து மக்களின் இன்னலை போக்க பிஜேபி மண்டல் தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.
*மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவனத்திற்கு!!!!!!*
*திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில் இருந்து…..*
*காந்தி மார்க்கெட் செல்லும் வழியில் வரகனேரி செல்லும் பிரதான சாலை அருகே!!!!*
*கட்டி முடிக்கப்பட்ட சிறிய பாலத்தை உடனடியாக திறந்து விடுமாறு!!!!!*
*பாரதிய ஜனதா கட்சி பாலக்கரை மண்டல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!!!!*
*ஏற்கனவே இந்த பகுதியில் பல பணிகள் நடைபெறுவதால்!!!!*
*போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பழைய பால்பண்ணையில் இருந்து!!!!!*

*காந்தி மார்க்கெட் கடப்பதற்க்கு பல இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள்…..*
*இதை கருத்தில் கொண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகள்….*
*முடிந்த இடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!!!*
*என்றும் தேச பணியில்*
*S.ராஜசேகரன்*
*பாலக்கரை மண்டல் தலைவர்*
*பாரதிய ஜனதா கட்சி*