Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திங்கட்கிழமை அனைத்து இல்லங்களில் முன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.கூட்டணி கட்சியினருடன்…

வருகின்ற 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று மத்திய அரசை கண்டித்து ஆங்காங்கே இல்லங்களின் முன் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு கோரி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி …
Read More...

இந்திய சிலம்பம் கோர்வை சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி டிசம்பரில் திருச்சியில்…

இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி. சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்…
Read More...

மனைவி இறந்த விரக்தியில் மகன், மகளுடன் மாயமான தந்தை, உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சி பிராட்டியூரில் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு திருச்சி பிராட்டியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் குருமூர்த்தி. (வயது 22) இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் வியாபாரி. இவர் சம்பவத்தன்று…
Read More...

திருச்சியில் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் மருத்துவர் மீது வழக்கு.

மருத்துவ மனையில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும் எனக் கூறி, திருச்சியில் ரூ 24 லட்சம் மோசடி செய்த பெண் டாக்டர். மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை. திருச்சி ராணி தெருவைச் சேர்ந்தவர் ஜோ. இவரது மனைவி சௌமியா.பல் மருத்துவர் .…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை.

தந்தைபெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில…
Read More...

இக்னைட் என்.ஐ.டி.மாணவர்களிடம் பயின்ற அரசு பள்ளி மாணவன் ஜே.இ.இ.மெயின் நூழைவுத் தேர்வில் வெற்றி.

இக்னைட், என்.ஐ.டி திருச்சியின் அதிகாரப்பூர்வக் கற்பிக்கும் குழுவாகும். என்.ஐ.டி திருச்சி மாணவர்களே இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களை ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியைக் கொண்ட இக்குழு, தனது வலிமையை…
Read More...

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி 143 நிர்வாகிகள் ரத்ததானம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பெரியாரின் 143வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆர்.சி.ஆதிமூலம் பள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 142 பேர் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read More...

புரட்டாசி மாதம் வரும் சிறப்பு தினங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்….

புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் அம்மனுக்கு உகந்த நவராத்திரி விழாவும், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மஹாளய அமாவாசை ஆகிய புண்ணிய தினங்கள் வருகின்றன. சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாள். திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

பெரியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி திருவறும்பூர் காட்டூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப..குமார் அவர்கள் மாலை அணிவித்து…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாள். மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி அவர்களின் தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம், குழுமணி கிராமத்தில்…
Read More...