Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவில் சென்ற மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி செல்வி (வயது 36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (வயது 8) என்ற மகளும்,…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்.100க்கும் மேற்பட்ட…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை…
Read More...

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு…
Read More...

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர். கோட்டைவிட்ட காவல்துறையினர் காப்பாற்றிய…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி…
Read More...

கணவரை கொன்ற 3 பேரைக் கைது செய்யக்கோரி குழந்தைகளுடன் கலெக்டரிடம் பெண் மனு.

கணவர் கொலையில் தொடர்புடைய 3 பேரை கைது செய்ய வேண்டும். குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வடக்கு சித்தாம்பூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருதை .இவரது மனைவி புஷ்பா.இவர் இன்று தனது கொழுந்தனார்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட…

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95,145 பேருக்கு தடுப்பூசி. திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்…
Read More...

பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள்…

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர்…
Read More...

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் மனு

திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி லால்குடி தெற்கு வீதி அபிஷேகபுரம் பகுதியில் நடத்த அனுமதி…
Read More...

காவலர்களின் கடவுளாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.

காவலரின் மகள் மருத்துவ சிகிச்சைக்கு சத்தமின்றி உதவிய மத்திய மண்டல ஜ. ஜி. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்.திருச்சியில் பிரபல தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான…
Read More...

திருச்சி அருகே சுற்றுலா வேன் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 25 பேர் படுகாயம்.

திருச்சி அருகே சுற்றுலா வேன் மீது மினி கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52), இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இன்று காலை சாமி…
Read More...