Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

8வது மெகா முகாமில் 72,601 பேருக்கு தடுப்பூசி.திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தகவல்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 8 ஆவது மெகா முகாமில் 72,601 பேருக்கு தடுப்பூசி. மாவட்ட ஆட்சியர் தகவல். திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 72,601 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் நேரடி அரசியலில் இறங்குகிறார் ?

சமீபத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சத்தமே இல்லாமல் பல்வேறு இடங்களில் வெற்றியை தட்டி சென்றனர். குறிப்பாக வார்டு உறுப்பினர் முதல் உள்ளாட்சி தலைவர் வரை போட்டியிட்டு அதில் விஜய் மக்கள்…
Read More...

அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாஜக சார்பில் தொடர் போராட்டம்.மாவட்டத்…

அய்யாக்கண்ணுவை கைது செய்யக்கோரி பா.ஜ.க.திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகை போராட்டம். திருச்சியில் பரபரப்பு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு…
Read More...

பட்டை போட்டுக்கொண்டு 35 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரத விவசாய சங்கத் தலைவர்…

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...

உலக சாதனை புரிந்து திருச்சி திரும்பிய வீரருக்கு, மாற்றும் அமைப்பு, மற்றும் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடெமி…

திருச்சியி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளர்கள் முனியாண்டி மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரிடம் விளையாட்டு பயிற்சி பெற்ற தடகள விளையாட்டு வீரர் பிரேம் ஆனந்த் கேரளா மாநிலம் கொச்சியில் 30 நொடிகளில் 71 புஷ்அப் சாதனன…
Read More...

ஊனையூர் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம் விவசாயிகளுடன் கொண்டாட்டம்.

சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம். உண்டி கொடுத்தோர் க்கு நன்றி கூறுவோம். ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை "உழைப்பு" என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம்அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு, "சர்வதேச…
Read More...

தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவுக்கு திருச்சியில் பாராட்டு விழா.

உணவகக்கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகள் கொண்டாடும், தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.பொன்னிளங்கோ அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு டி.சண்முகசுந்தரம் தலைமையிலும், மோகன் குமார் முன்னிலையில் நடந்தது. கபிலன்…
Read More...

ஷூவில் குளிர்பானம் குடித்த ஆஸ்திரேலியா வீரர்கள்.

நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172…
Read More...

7வது டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும்…
Read More...

ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கண்டோன்மென்ட்டில் நேருவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Read More...