Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் . அதில் அவர்…
Read More...

எஸ் ஐ.பூமிநாதனின் குடும்பத்தாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் உட் கோட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் என்பவரை நேற்று முன்தினம் ஆடு திருடும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று(புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு…
Read More...

திருச்சி என்.ஐ.டி- திருவனந்தபுரம் சி.டி.ஏ.சி இடையே ஆராய்ச்சி மையம் நிறுவ ஒப்பந்தம்.

என்.ஐ.டி திருச்சி மற்றும் சீ-டி.ஏ.சி திருவனந்தபுரம் இடையே அவசரநிலை பதிலளிப்பு உதவி அமைப்பு குறித்த ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்குக் கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 22.11.2021:உயர்நிலை கணித்தல் மேம்பாட்டு மையம், திருவனந்தபுரம்…
Read More...

திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட எஸ்ஐ குடும்பத்தாருக்கு அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆறுதல்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடி சென்ற கும்பலை பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக முதல்வர்…
Read More...

திருச்சியில் நடுரோட்டில் இளம்பெண்னை கட்டிபிடித்த வாலிபருக்கு சிறை

நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர் கைது - திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டித்தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் மேல அம்பிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில நடந்து சென்ற போது அவரை…
Read More...

சையது முஷ்தாக் அலி கோப்பையை மூன்றாவது முறையாக வென்று தமிழக அணி சாதனை.

டி 20 சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151…
Read More...

திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அடிக்கடி நடவடிக்கை எடுக்க பாமுக நிறுவனத் தலைவர் பாரதராஜா வேண்டுகோள்.

*எஸ்.ஐ.பூமிநாதன் படுகொலை* காவல்துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை கொலை - கொள்ளை-திருட்டில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்க வேண்டும் பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல் ஆடு திருடும் கும்பலால் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எஸ். ஐ.பூமிநாதன்…
Read More...

அமைச்சர் கே.என். நேருவை நேரில் வாழ்த்திய டாக்டர் சுப்பையா பாண்டியன்.

திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் தமிழரசி நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, நினைவுக் கேடயம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். …
Read More...

திருச்சியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 22 வயது தாய்மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பம் தாய்மாமன் போக்சே சட்டத்தில் கைது. திருச்சி மேலப்புதூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 14 வயது 10ம் வகுப்பு மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த மாணவி திருச்சி கீழ பஞ்சப்பூர்…
Read More...