கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.
கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).
இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் .
அதில் அவர்… Read More...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் உட் கோட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் என்பவரை நேற்று முன்தினம் ஆடு திருடும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் தமிழரசி நேரில் சென்று பொன்னாடை அணிவித்து,
நினைவுக் கேடயம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.
…