Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4ம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு. பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க கூட்டத்தில்…

திருச்சியில் பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க கூட்டம். தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில தலைவர்…
Read More...

உதவி செய்ய ஆளும் கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.ஜெ.சீனிவாசனை புகழ்ந்து சென்ற மக்கள்.

மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு பாலக்கரை எடத்தெரு போன்ற ஒரு சில இடங்களில் தொடர் மழையினால் கடந்த சில நாட்களாக மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது.இதனால் பொது மக்கள் பலரும் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வந்தனர். இதனை அறிந்த திருச்சி…
Read More...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் எழை எளியோருக்கு உணவு,புடவை,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கார்த்திக் வைத்தியசாலையில்…
Read More...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்றான்டார்கோயில் இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்திட்ட…

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், குன்றான்டார்கோவில் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யின் இயக்குனராக பதவியேற்ற முனைவர் கண்ணபிரான்.

திருச்சி என். ஐ. டி. இயக்குனராக முனைவர் ஜி. கண்ணபிரான் பதவியேற்றார். என்.ஐ. டி. என அழைக்கப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய மினி ஷாஜி தாமஸ் பணிக்காலம் நிறைவு பெற்றதையொட்டி டெல்லி…
Read More...

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்.

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் டுவிட்டரும் ஒன்று. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், டுவிட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து,…
Read More...

கடல் ஆமை கறி சாப்பிட்ட 7 பேர் உயிரிழப்பு.

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
Read More...

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் சிறப்பான…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 18-11-21 முதல் 21-11-21 வரை நடைபெற்ற மாநில அளவிளான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட குத்துசண்டை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் பாராட்டு மற்றும்…
Read More...

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய பெண் கிறிஸ்தவ மத போதகர் கைது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. அவரை கைது செய்ய வேண்டும்…
Read More...

திருச்சி கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு. வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு. லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்குமா?. திருச்சி, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு, பழைய கூட்ஷெட் ரோடு,( கோட்டை இரயில் நிலையம் செல்லும் வழி) அமராவதி மொத்த கூட்டுறவு பண்டக சாலை, தலைமை…
Read More...