Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிச்சடியில் போதை மருந்து கலந்து 10ம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்.2 பேர் மீது போக்சே வழக்கு.

உத்தரபிரதேச மாநிலம் முசாபார்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18ந் தேதி இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து…
Read More...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார். மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர்…
Read More...

தமிழகத்தில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில…
Read More...

புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் இரட்டை சிசுவுடன் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கன் இவரது மனைவி அனந்தாயி(26) . இவர் சமீபத்தில் கர்ப்பமுற்றார். அவருடைய வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது. இந்த நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த…
Read More...

10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் மகள்கள், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.…
Read More...

தொழில்கடன் தரமுடியாத தில்லைநகர் ஐ.ஒ.பி.வங்கி வாடிக்கையாளர் நிறுவனத்தை இடித்து தரைமட்டமாக்கிய…

திருச்சி அருகே உரிய தொழில்கடன் தராமல் 40 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த நிறுவன அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்து உள்ளார். திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் லட்சுமிபுரத்தை…
Read More...

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ள நீர்.

அரியாற்றில் வெள்ளப்பெருக்கு: திருச்சி- திண்டுக்கல் சாலையில் மீண்டும் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர். வாகன ஓட்டிகள் கடும் அவதி. மணப்பாறை பகுதியில் கொடித்தீர்த்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு கலெக்டர்…
Read More...

ஆஷஸ் தொடர் பெயர்க்காரணம்….

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (புதன்கிழமை)…
Read More...

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால்

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் ! குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் நெஞ்சு சளி பிரச்சனையை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து பிறகு சளியை வெளியேற்ற வேண்டும். பூண்டு பால் செய்ய தேவையான…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த ஆண்டு இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வருவாய்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய…
Read More...