Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முப்படைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் வீழ்ந்து வெடித்து சிதறும் பரபரப்பு வீடியோ

நேற்று நமது முப்படைகளின் தளபதி பிபின் ராவத் "BIMSTEC மாநாட்டில் பேசிய விதம்.. இந்தியா உயிரியல் போரை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்று கூறியிருந்தார் உயிரியல் போரை எதிர்கொள்ள தனி இராணுவ பிரிவை இந்தியா உருவாக்க கூடும் என்று அனைவரும்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் பலி. இந்திய விமானபடை அதிகாரபூர்வ அறிவிப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.ஹெலிகாப்டர்…
Read More...

திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஆலோசனை.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்நாளை மறுநாள் (09.12.2021) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து காரணமாக சனிக்கிழமை அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதியின் மனைவி உடல் மீட்பு.

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு…
Read More...

முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று…

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ…
Read More...

திருக்கோயில் தனலெட்சுமியின் தாண்டவம். இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்…

திருக்கோயிலில் தாண்டவம் ஆடும் தனலெட்சுமி. கண் திறப்பாரா இணை ஆணையர் ? நடவடிக்கை எடுக்குமா❓ இந்து சமய அறநிலைத்துறை‼️ 26. 07. 2021 தேதியன்று தனலட்சுமி தாண்டவம் குறித்து வாட்ஸ்அப் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டது.‼️ தொடரும் தனலட்சுமி தாண்டவம்…
Read More...

கப்பலில் வேலை எனக் கூறி 48 லட்சம் மோசடி. இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரணையில் 2 பேர் கைது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அம்மனுவில் கூறி இருப்பதாவது:- பேஸ்புகில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன்.…
Read More...

23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.

சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர். அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...

நர்சிங் முடித்த இளம்பெண் மீட்பு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள்….

1. திருச்சி பாலக்கரையில் கத்திமுனையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி பாலக்கரை படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). வியாபாரி. இவர் கீழப்புதூர் மெயின்ரோட்டில் ஒரு டிபன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது…
Read More...