Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இந்திய ராணுவமும் முப்படைகளும் தலைப்பில் பேச்சுப்போட்டி.

இந்திய ராணுவமும் முப்படைகளும் தலைப்பில் பேச்சுப் போட்டி . தேசப்பற்றையும், ஆளுமைப் பண்பையும், திறன் மேம்பாட்டையும் வளா்க்கும் வகையில், திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் பல்வேறு போட்டிகளையும், கண்காட்சிகளையும் ஆண்டுதோறும் நடத்தி…
Read More...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைப்பு.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்டகுற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர்…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100தாண்டியது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்…
Read More...

சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.

"சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" வழக்கறிஞர் சிவக்குமார் கோரிக்கை. கடலை மிட்டாய் தொடங்கி கார், கப்பல் என எது வாங்கினாலும் ஆன்லைன் பேமன்ட். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி வெகு வேகமாக இந்தியா முன்னேறி வருகிறது.…
Read More...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.3 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு. பெட்ரோல், டீசல், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக…
Read More...

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தம்மை சாமியார் எனக் கூறிக் கொண்டிருந்துள்ளார். இவரது மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக மகன், மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
Read More...

அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு.

கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு. கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின்…
Read More...

பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் மனைவி, குழந்தையுடன் பலி.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்…
Read More...

தமிழகத்தில் ஒமைக்ரான்:தினசரி வகுப்பு நடக்குமா? மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என…
Read More...

பள்ளி மாணவிகள் 12 பேரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது.

12 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோவில் கைது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த முரளிதரன் (வயது 46) என்பவர் வரலாறு…
Read More...