Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டூவீலர் மீதுகார் மோதி வயதான தம்பதியினர் இடத்திலேயே பலி.சமயபுரம் அருகே பரிதாபம்.

சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் வயதான தம்பதி சம்பவ இடத்திலேயே பலி.திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (வயது 65). இவரது மனைவி…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு உட்கட்சி தேர்தல் குறித்து அல்லித்துறை ஊராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை.

திருச்சி புறநகர் வடக்கு அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி ஆலோசனையின்படி அல்லித்துறை ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.உள்ளாட்சித் தேர்தலில் மகேஷ் தலைமையில் முழுமையாக வெற்றி பெற…

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
Read More...

திருச்சியில் அன்பழகனின் 100வது பிறந்த நாள்.திமுகவினர் மலர்தூவி மரியாதை.

திருச்சியில் பேராசிரியர்அன்பழகன் அவர்களின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் அவரது திருஉருவ படத்திற்கு திமுக வினர்…
Read More...

செல்வநகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம்.

செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம்,ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இரட்டைவாய்க்கால் செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் சார்பில்…
Read More...

7ஆண்டு ஆட்சியில் 7 பைசா ஊழல் செய்தார் மோடி என யாரும் குற்றம்சாட்ட முடியாது.அமைச்சர் பரபரப்பு பேச்சு.

உத்தரகாண்டில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் 2ஜி, 3ஜி என பல ஊழல்களை செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா கூட ஊழல்' என்றுக்கூட காங்கிரஸ்காரர்களால்…
Read More...

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் படுகொலைக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . கேரளாவின்…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் ப.குமார் அறிக்கை.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் குறித்து ப.குமார் அறிக்கை. கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க22.12.2021 மற்றும் 23.12.2021 ஆகிய தேதிகளில் காலை 9.00…
Read More...

மாங்காடு +1 மாணவி தற்கொலை. சிறுவன் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது.

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. முன்னதாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என…
Read More...