Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஒமைக்ரான் தொற்றின் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று வங்காளதேசம் வரலாற்று சாதனை.

நியூசிலாந்து - வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள்…
Read More...

கொரோனா அதிகரிப்பு எதிரொலி. இந்தியாவில் நடைபெற உள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில்,…
Read More...

யூடியூபில் ஆபாசமாக பேசிய டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா காதலனுடன் கைது.

மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா (வயது35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி தனது பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப்…
Read More...

பர்மிட் இல்லாமல் வந்த குஜராத் சுற்றுலா பஸ். திருச்சி ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ரூ.40,500 அபராதம்…

‘ பர்மிட் ’ இல்லா குஜராத் பஸ் திருச்சியில் பறிமுதல் . குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்றது.நேற்று இரவு , திருச்சி பிராட்டியூர் அருகே வந்தபோது , அங்கு வாகன தணிக்கையில்…
Read More...

திருச்சியில் பொங்கல் தொகுப்பினை அமைச்சர்கள் கே.என்.நேரு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

திருச்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவங்கி வைத்தனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…
Read More...

காவேரி பாலத்தை சீரமைப்பு என்ற பெயரில் அதிமுகவினர் பலவீனப்படுத்தி விட்டனர். கே.என்.நேரு…

நன்றாக இருந்த காவிரி பாலத்தை பராமரிப்பு எனக்கூறி பலவீனப்படுத்தி விட்டனர். அ.தி.மு.க.மீது கே.என்.நேரு குற்றச்சாட்டு.திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம்…
Read More...

சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…

ரூ 28 கோடியில் நவீனப்படுத்ப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையம். திறப்பு: இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.அமைச்சர்கள் கொடியசைத்து பஸ்களை இயக்கி வைத்தனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு…
Read More...

சத்திரம் பேருந்து நிலைய கடைகள் எலத்தில் வெளிப்படை தன்மை வேண்டும். வழக்கறிஞர் கிஷோர்குமார்.

திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சத்திர பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் வெளிப்படைதன்மையை மாநகரட்சி நிர்வாகம் மேம்படுத்த வேண்டும்" திருச்சி மாநகரத்தின்…
Read More...

திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட திமுகவினர் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் முன்னிலையில்…

இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம் , பெருகமணி ஊராட்சி மன்ற துணைத்தலைவி மணிமேகலை அவர்கள் மற்றும் திமுக உறுப்பினர் முத்துராஜன் அவர்களும் பாரதிய ஜனதா கட்சி அந்தநல்லூர் வடக்கு மண்டல் தலைவர் ஈஸ்வரன் தலைமையில்,பாரதிய…
Read More...