திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஒமைக்ரான் தொற்றின் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே… Read More...
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில்,…
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப்…
நன்றாக இருந்த காவிரி பாலத்தை
பராமரிப்பு எனக்கூறி பலவீனப்படுத்தி விட்டனர்.
அ.தி.மு.க.மீது கே.என்.நேரு குற்றச்சாட்டு.
திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம்…
ரூ 28 கோடியில் நவீனப்படுத்ப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையம். திறப்பு:
இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அமைச்சர்கள் கொடியசைத்து பஸ்களை இயக்கி வைத்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு…
மற்றும் திமுக உறுப்பினர் முத்துராஜன் அவர்களும்
பாரதிய ஜனதா கட்சி
அந்தநல்லூர் வடக்கு மண்டல் தலைவர் ஈஸ்வரன் தலைமையில்,
பாரதிய…