Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பணியாளர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன். பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தாமோதரன் பேட்டி.

திருச்சி உறையூரை பூர்வீகமாகக் கொண்டவர் தாமோதரன். இவர் பிஷப்ஹீபர் கல்லூரியில் எம்.காம் படித்துள்ளார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் சுகாதார திட்டங்களை முன்னெடுத்துச்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்…

திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பிரசவ…
Read More...

திருச்சி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை.

திருச்சியை சேர்ந்த ராகுல் -மகாலட்சுமி. இவர்களுடைய மகன் சச்சின். இவர் காமகோடி வித்யாலயா பள்ளி படித்து வருகிறார். இவர் கராத்தே கிராண்ட் மாஸ்டர் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் பெற்றவர். மாரத்தான் ஓட்டத்திலும்…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...

பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தாமோதரனை பாராட்டிய தண்ணீர் அமைப்பினர்.

திருச்சி கிராமாலயா தாமோதரனின் 35 ஆண்டு கால சேவைக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தமைக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் பாராட்டுகள். கிராமாலயா-வின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழாவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனலெட்சுமி கொடி ஏற்றினார்கள். விழாவில் மக்கள் சக்தி இயக்கம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அவர் ஆற்றிய குடியரசு தினஉரையில் ""நலமான வாழ்விற்கு இயற்கையும் வளமான பாரதத்திற்கு ஒற்றுமையும்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பக்கேர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் குடியரசு…

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்சி கோட்டை காவல்துறை உதவி ஆணையர் டி.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து…
Read More...

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் திருச்சியில் குடியரசு தின விழா…

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இந்திய தேசத்தினுடைய 73 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில செயலாளர்…
Read More...

தஞ்சை மாணவியின் உயிரிழப்புக்கு பேசாத இந்திய கம்னியூஸ்ட் செயலாளர் முத்தரசன் பாஜக போராட்டத்தை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் பேட்டியின் போது கூறியதாவது:- தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள்…
Read More...