Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பதிவான…
Read More...

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி.பணியின்போது டார்ச்சர் என புகார்.

பணியின்போது டார்ச்சர் என புகார்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. அரியலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரியா ( வயது 30).…
Read More...

திருச்சியில் வங்கி முன் நிறுத்தி சென்ற இரு சக்கர வாகனம் திருட்டு.

திருச்சி பெரிய கடை வீதியில் வங்கி முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு. திருச்சிஅரபிக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 74). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரிய கடைவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட அரசு…
Read More...

திருச்சி அருகே விவசாய தந்தையை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மகன் கைது.

முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தந்தையை சொத்து தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி…
Read More...

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் சிறுநீரக தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு…

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம். திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (10,11,12) சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றிய முகாம், ஆலோசனைகள் இலவசமாக…
Read More...

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே மரணம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தெற்கு இருங்கலூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சவரிமுத்து மகன் பிலவேந்திரன் (வயது 56) விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று…
Read More...

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி திருச்சி எ.புதூரில்…

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை கோர்ட்டு வழிகாட்டுதல்படி, கருணையோடு தமிழக அரசு விடுவிக்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் தங்கராஜா தியேட்டர்…
Read More...

உறையூர் தமிழ்ஹெர்பல்ஸ் சார்பில்,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல்ஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மரபரும் இலவச சித்த மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் டாக்டர் தமிழிசை சுப்பையா பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாபெரும் மருத்துவ…
Read More...

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று, அனைத்து சில்லறை…
Read More...

திருச்சியில் மாமியாருக்கு உருட்டுக்கட்டை அடி, மருமகன் கைது.

திருவானைக்காவலில் சம்பவம். மாமியார் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்த மருமகன் கைது. திருச்சி திருவானைக்காவல் முறக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக். (வயது 30). இவர் திருச்சி திருவானைக்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரது மகளை…
Read More...