Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக்காவலில் காவிரி டாடா மோட்டார்ஸின் புதிய ஷோரூம் திறப்பு விழா.

திருச்சி திருவானைக்காவலில் காவேரி டாடா மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா. திருச்சி திருவானைக்காவலில் காவேரி டாடா மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மக்களிடையே நன்மதிப்பை பெற்ற மிகவும் பிரபலமடைந்த காவேரி டாடா…
Read More...

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 7 பேர் கைது.திருச்சி சிறப்பு தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி OCIU டீமுக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி ஸ்பெஷல் டீமுடன் இணைந்து நடராஜ் லாட்ஜில் தங்கி, காந்தி மார்கெட்டில் டீக்கடை தொடங்கி 3 நம்பர் லாட்டரி மாற்றும் ஆன்லைன் லாட்டரி துவங்கி விற்பனை செய்த கீழ்க்கண்டவர்களை கைது செய்தும் பாலக்கரை…
Read More...

மகளிர் டி20 கிரிக்கெட்:உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்றது இந்திய அணி.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு.

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு. திருவரங்கம் தெற்கு தேவி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 80). தனது மகன் பாலு வீட்டில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக மனமடைந்து…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 17 பேர் கைது.போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சியில் அதிரடி சோதனையில் கஞ்சா,லாட்டரி விற்ற 17 பேர் சிக்கினர். திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி புழக்கம் அதிகம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி அரியமங்கலம், கோட்டை, காந்தி…
Read More...

திருச்சியில் பெற்றோர் பேசாததால் விஷம் குடித்து, ஜேசிபி டிரைவர் தற்கொலை

திருச்சியில் ஜேசிபி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் நாகேஷ் .இவருடைய மகன் பழனி (வயது 34). இவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய உறவினர் மகன் கார்த்தி…
Read More...

போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பாமக பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்…

காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பா.ம.க. பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையில் கடந்த 26-ம் தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார்…
Read More...

திருச்சியில் மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள்.

திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை (வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியுள்ளார்.…
Read More...

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியை 65,000 மேற்பட்ட பொதுமக்கள்…

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் மொராய்ஸ் சிட்டி இயக்குனருமான
Read More...

விரைவில் திமுக அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் வெளியிடுவோம் என திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை…

விரைவில் திமுக அமைச்சர்களின் உழலை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வருவோம். திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதால் தி.மு.க. ஒரு குடும்ப ஆட்சி என்பது உறுதியாகிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை…
Read More...