Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வரும் 21ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, ஓவியப்போட்டி.

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, ஓவியப்போட்டி. மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப்…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்களின் தொழில் முனைவோராக திறமைகளை வளர்க்கும் வேலைவாய்ப்பு மையம் தொடக்கம்.

மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தாங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலை வாய்ப்பு மையம் - செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவக்கம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்….

இன்றைய (17-03-2022) ராசி பலன்கள் மேஷம் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள்…
Read More...

மக்கள் பணியில் 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ். பொதுமக்கள் பாராட்டு.

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் 46வது வார்டு திமுக கவுன்சிலர் ரமேஷ். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் 46 வது வார்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் கோ.ரமேஷ் தனது பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை…
Read More...

உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்.சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உக்ரைன் மீது ரஷியா இன்று 21-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.…
Read More...

கள்ளன் திரைப்படத்தை திரையிட தடை கோரி தமிழ்நாடு கள்ளர் முன்னேற்ற சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம்…

கள்ளன் திரைப்படத்தை திரையிட தடைகேட்டு மனு. தமிழ்நாடு கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவண தேவர் தலைமையில் கொள்கைகொள்கை பரப்பு செயலாளர் உறையூர் சாமி, ஒருங்கிணைப்பாளர் அகிலன், திருச்சி மாவட்ட தலைவர் மகேஷ்வரன், செயலாளர்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்….

இன்றைய (16-03-2022) ராசி பலன்கள் மேஷம் உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து…
Read More...

நுழைவு வரி வசூல் செய்ய ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகமும் ஆட்சேபனை. மநீமய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி…

மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் பணிக்கு கிடைத்த முதல் வெற்றி. வழக்கறிஞர் கிஷோர் குமார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது கடந்த 3-ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது…
Read More...

இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்.திருச்சியில்…

இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தலைவர் முன்வர வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டு…
Read More...

ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.

ஆசியாவில் மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழிதேரோட்டம் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து…
Read More...