Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15வது உட்கட்சித் தேர்தல்.திருச்சி திமுகவில் 130 வார்டுகளாக அதிகரிப்பு.போட்டிபோட்டு மனு.

15-வது உட்கட்சித் தேர்தல். திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 ஆக அதிகரிப்பு. 21 பதவிகளுக்கு போட்டி போட்டு மனு. திமுக 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் துவாக்குடி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலச்…
Read More...

திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு. திருநாவுக்கரசர் பங்கேற்பு.

திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read More...

திருச்சி என் ஐ டி 59 ம் கழக நாள் கொண்டாட்டம். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பங்கேற்பு.

என்.ஐ.டி திருச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும் மையமாகத் திகழ வேண்டும் - ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் என்.ஐ.டி திருச்சியின் 59ஆம் கழக நாளில் உரை. தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) 59 ஆம் கழக நாள் 2022…
Read More...

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு,மற்றும் நகரமைப்புக் குழு தலைவர்களாக முத்துச்செல்வம் மற்றும்…

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர் முஜிபுர்ரகுமான் இத்தேர்தலை நடத்தினார். இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு…
Read More...

5 முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின்…
Read More...

திருச்சி செயிட் ஜோசப் கல்லூரியில் கற்றல் மேலாண்மைத் தளம் தொடங்கப்பட்டது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில்…
Read More...

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்.மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி.…

மய்யத்தின் நேற்றைய கோரிக்கையும் இன்றைய ஆய்வும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை கள்ளழகர் மற்றும் தஞ்சை தேர்திருவிழாவின் பொழுது ஏற்பட்ட கூட்ட…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்  மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன்  இணைந்து கோவிட்-19 கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்)…
Read More...

திருச்சி பென்வெல்ஸ் ரோடு முத்து மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா.1ம் தேதி பால்குடம்.

திருச்சி பென்வெல்ஸ் ரோடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. 1-தேதி பால் குடம், தீர்த்த குட ஊர்வலம் நடக்கிறது. திருச்சி பென் வெல்ஸ் ரோடு முடுக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ…
Read More...