Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலை குடிபோதையில் தட்டி கேட்ட கணவனை கொன்று எரிக்க எடுத்து சென்ற மனைவி மற்றும் 2 பேர் கைது.

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால், வெங்காய வியாபாரியை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம், (வயது 40), ஆம்னி வேனில் வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.இவரது…
Read More...

கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பாலிடெக்னிக்கில் ஜோசப் கண் மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்களின்…

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் கூத்தூர் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.…
Read More...

நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள்…

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு…
Read More...

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்.தமிழ்நாடு கல் குவாரி உரிமையாளர்கள்…

வேலை நிறுத்த போராட்டம் தொடரும், தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு. தமிழ்நாடு கல்குவாரி,கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, திருச்சியில்…
Read More...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.விபச்சார தடுப்பு பிரிவை சேர்ந்த 2 எஸ்.ஐ. உள்ளிட்ட 3 பேர் திருச்சி…

திருச்சி மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடத்தியதை கண்டுகொள்ளாத விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் 3 பேர், ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில்…
Read More...

தனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாமன்றத்தில்…

இன்று திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி தலைவர் அம்பிகாபதி பேசுகையில் புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் பகுதி முதல் செம்பட்டு வரை நெடுஞ்சாலையில் சாலைகளின் நடுவே விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்…
Read More...

திருச்சி: மேயர் அன்பழகனை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்…

, திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு…
Read More...

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.தமிழக ஆயர் பேரவை…

மணிப்பூா் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயா் பேரவைத் தலைவா் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நேற்று…
Read More...

திருச்சி:வியாபாரியிடம் செல்போன் பறித்த ஒருவர் கைது. 2 பேருக்கு வலை

திருச்சி: பூ வியாபாரியின் செல்போனை பறித்த வாலிபர் கைது. பெங்களூர் சேஷாத்திரிபுரம் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34 ).இவர் திருச்சி சத்திரம் அண்ணா சிலை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி.

திருச்சியில், போலீஸ் எஸ்.ஐ., ஓட்டிச் சென்ற பைக் மோதி கூலித் தொழிலாளி பலி. திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பசாமி (வயது61). நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கருமண்டபம் போலீஸ் செக் போஸ்ட்…
Read More...