Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: விளக்கு பற்ற வைத்த போது சேலையில் தீ பற்றி மூதாட்டி கருகி பரிதாப பலி.

திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம். திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள…
Read More...

ஜனவரி 5ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ரேஷன் கடை…

பொதுத்துறை நிறுவனங்களை போன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் திருச்சியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு…
Read More...

திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 – செவ்வாய்க்கிழமை மின்தடை…

திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 - செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாநகர மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னூா் துணை மின்நிலையத்தில்…
Read More...

திருச்சி: வாலிபரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 காம கொடூரர்கள் கைது. திருநங்கையை அடித்து பாலியல்…

சமயபுரம்: திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி நைட்டி அணிவித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை…
Read More...

திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது ஆசிரியர் போக்சோவில் கைது.

திருச்சி மாவட்டம் ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (வயது 57). இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில் அரசு…
Read More...

பள்ளி கட்டிடம் புதிதாக கட்டி திறக்கப்பட்ட முதல் நாளே பெயர்ந்து வந்ததால் பெரும் அதிர்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கட்டிடம் பழுதடைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம்…
Read More...

தமிழகத்தில் மீண்டும் கொரானா . வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல் .

கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு…
Read More...

கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் என்னென்ன பயன்கள் .

ஒரு சிலர் தனது நன்மைக்காக கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற சிலரும் இதனை ஆபத்தானதா கருதிகின்றனர். கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்:- கருப்பு…
Read More...

திருச்சி இசை கலைஞர்களுக்குள் மோதல். பீர் பாட்லால் தாக்கிய வாலிபர் கைது ‘

இசை கலைஞருக்குள் மோதல். பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது. திருச்சியில் வரகனேரி பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெல்சி தேசாய் ( வயது 40). எடத்தெரு பகுதியை சேர்ந்தவர், பிலா சிங் சுஜன் (வயது 27). இருவரும் இசைக்…
Read More...

திருச்சி ரயில்வே பனிமலையில் எஸ் ஆர் எம் யூ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு…

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் எஸ். ஆர்.எம்.யு. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம். திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை…
Read More...