Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம பெண். குடியிருப்பு வாசிகள் அச்சம்

விராலிமலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம பெண்ணால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.சிசிடிவி காட்சி பதிவில் பதிவான காட்சியை கொண்டு மர்ம பெண்ணை கண்டுபிடுத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள…
Read More...

திருச்சி: டூவீலரில் சென்ற பெண் வங்கி ஊழியரிடம் தாலியை பறித்த 2 வாலிபர்களுக்கு வலை .

இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கிப் பெண் ஊழியரை தாக்கி 2 1/2 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐய்யப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.…
Read More...

திருச்சியில் பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய கள்ளக்காதலன் மீது வழக்கு பதிவு .

திருச்சி சிந்தாமணியில் ஆபாச படங்களை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலன். திருச்சி காஜாப்பேட்டை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37 ).இவர் திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருடன்…
Read More...

65 வது வார்டில் ரூ.6.60 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கவுன்சிலர்…

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டில் ரூ.6. 60 கோடியில் வயர்லெஸ் ரோடு புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி இன்று தொடங்கி வைத்தார் திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...

விஜயகாந்த்திற்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு நிறுவனத்…

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருச்சியில் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் - பன்முகக் கலைஞர்கள் நலவாழ் அமைப்பு கோரிக்கை இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் .3ம் நாளே மண்ணை கவ்விய இந்திய அணி.

சென்சுரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி…
Read More...

திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .

திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள்…
Read More...

தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டி: இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்…

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில்,…
Read More...

திருச்சியில் 5 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனை சென்ற தாய் திடீர் மாயம்.

கைக் குழந்தையுடன் சென்ற இளம் பெண் மாயம். திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 ) இவருடைய மனைவி பர்வீன் பானு (வயது 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய ஐந்து மாத…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் பாரில் மது அருந்திய முதியவர் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று…
Read More...