Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேமுதிக தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.

தேமுதிக பொது விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டம் மருங்காபுரி வடக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வளநாடு தங்காள் கோவிலில் தேமுதிக மாவட்ட பொறுப்பாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற…
Read More...

திருச்சியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்ணை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் திறந்துவிடப்பட்ட அணை பெருமளவு மற்றும் கபினி அணைகளிலிருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது,…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அடாத…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருபத்தி எட்டாம் நாளான இன்று மரத்திலும், வீட்டு சுற்றுச்சுவர்களிலும்…
Read More...

19ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திரகிரகணம்.

வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும் இதனால்…
Read More...

சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.…
Read More...

டி20 உலக கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந் மற்றும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று இன்று இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்…
Read More...

அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் 27வது நாளில் வைக்கோல் சாப்பிடும் வினோத போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வைக்கோல் தின்னும் வினோத போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10…
Read More...

சென்னை வருவதை வெளியூர் மக்கள் தவிர்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை எழிலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர், புரசவைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர்…
Read More...

செம்பரபாக்கம் ஏரி இன்று திறக்கப்பட உள்ளது.

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்தி வீசிய போதை ஆசாமிகள் 4 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்றுமுன்தினம் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...