Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சோழா ரோட்டரி சங்கம் மற்றும் செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் கள்ளக்காதலியின் வீட்டில் பிணமாக கிடந்த பெயிண்டர். போலீசார் தீவிர விசாரணை .

திருச்சியில் கள்ளக்காதலி வீட்டில் மிணமாக கிடந்த பெயிண்டர். போலீசார் விசாரணை. திருச்சி பொன்னகர் புது செல்வ நகர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 50). பெயிண்டிங் தொழிலாளி . இதய நோயாளியான…
Read More...

திருச்சி உறையூரில் பணம் மற்றும் 4 செல்போனுடன் லாட்டரி விற்ற இருவர் கைது

திருச்சி உறையூரில் லாட்டரி விற்ற 2 பேர் கைது. ரூ.4300 பணம், 4செல்போன்கள் பறிமுதல். திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு தொகுதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக…
Read More...

திருச்சியில் முத்தரையர் , சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பாகவதர் ஆகிய மூவரின் மணிமண்டபங்களை தமிழக…

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டங்களை தமிழக முதல்வா் வரும் பிப்ரவரி 27-இல் திறந்து வைக்க உள்ளாா். தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை…
Read More...

சிறுவனிடம் 4 மணிநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருநங்கைகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆயுள்…

சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் அவர் நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்படி விளையாடச்சென்ற…
Read More...

தங்கையின் திருமணத்திற்கு சென்ற அண்ணன் மற்றும் நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாப பலி

கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த…
Read More...

வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். இரண்டாம் கட்ட காத்திருப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை…
Read More...

திருச்சி கொள்ளிடம் மேலாணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள 182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மேலணை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட…
Read More...

நிர்வாண வீடியோ கால் பேசியதை பதிவு செய்து மிரட்டிய வாலிபர் கைது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில்…
Read More...

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் கணவன் மாயம். மனைவி புகார்

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் கணவன் மாயம் மனைவி புகார். திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (வயது 33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர்…
Read More...