Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் விருது பெற்ற திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது. சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப்…
Read More...

குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,

இந்திய திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருச்சி பாலமுத்துநகர் பகுதியில் சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சோழவேந்தன்,…
Read More...

முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக…

முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக இன்று (26.01.2026) கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது…
Read More...

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலீசாரின் அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம்…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம் செல்போன்கள் பறிமுதல் . திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற…
Read More...

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை கூட அதிமுக பயன்படுத்தவில்லை.அதனால் விஜய் கட்சியில் இணைந்தேன். தவெகவில்…

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகமாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் திருச்சி சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்தவர்…
Read More...

பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழர்…

லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி மாநாட்டில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு தமிழர் தேசம் கட்சியால் மட்டுமே சாத்தியம் கே.கே. செல்வகுமார் பேச்சு. தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மொபைல் ரீடெய்லர்ஸ் சங்க எழுச்சி மாநாடு. மாநிலத் துணைத் தலைவர்…

திருச்சியில் வருகின்ற 31ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ரோட்டில் கள்ளிக்குடி பகுதியில் (பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள கிறிஸ்டல் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் சங்க எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமாக…
Read More...

மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது அழுததால் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை.

திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில்…
Read More...

திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வீரவணக்கம்.

திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்கம். 3 மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ( மாநகர், தெற்கு, வடக்கு) மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அமைதி…
Read More...

திருச்சி மேலப்புதூர் பாலக்கரை இடையிலான சுரங்கப்பாதை மூடப்பட்டது.

இரும்பு கார்டர் மாற்றும் பணி நடைபெறுவதால் திருச்சி மேலப்புதூர் - பாலக்கரை இடையிலான சுரங்கப்பாதை இன்று முதல் மூடப்பட்டது. போக்குவரத்தில் மாற்றம்,கலெக்டர் உத்தரவு திருச்சி மாநகரின் மிக முக்கிய சாலையாக இருப்பது மேலப்புதூர்-பாலக்கரை…
Read More...