திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.
திருச்சி திருவெறும்பூா் - காட்டூா் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில்…
Read More...
Read More...