Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உயர் அதிகாரிகள் இரட்டை அர்த்த பேச்சு உள்ளிட்ட டார்ச்சர் அளித்த விபரங்கள் பட்டியலுடன் ரயில்வே எஸ்…

உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, ரயில்வே பெண் காவலர் ஒருவர், பணியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக ரயில்வே போலீசில், திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு,…
Read More...

கிருஷ்ணகிரி பெண் கூட்டு பலாத்கார வழக்கு கைதான 4 பேரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்: பல…

கிருஷ்ணகிரி மலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சுரேஷின் செல்போனில், ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை…
Read More...

விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில…
Read More...

திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு.அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி…

திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி. அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில்…
Read More...

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை வழங்க கோரி திருச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும்.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலரில் புகையிலை பொருட்கள் வாங்கி வந்த நபர் இரு சக்கர வாகனத்துடன்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை வைத்திருந்த வாலிபர் கைது. திருச்சி கீழக்கடை பஜார் பகுதியில் காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது…
Read More...

நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முன்னால் முதலமைச்சர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது .

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது . திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு…
Read More...

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இடி முரசு இஸ்மாயில்…

கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து. முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சாகும் வரை உண்ணாவிரதம். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது. மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் தான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி…
Read More...

நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட…

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
Read More...