Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மத்திய அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் இக்கூட்டம் கண்டிக்கிறது.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில்…
Read More...

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருடன் உல்லாசமாக இருந்த தவெக மாவட்ட செயலாளர்.

மகளிர் அணி நிர்வாகியுடன் தகாத உறவில் இருந்த புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நாமக்கல் தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர்…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை :மோடி, சி.பி.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அஞ்சல் தலை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு அனைத்து முத்தரையர்கள் சார்பில் நன்றி. அஞ்சல் தலை வெளியிட்டுக் குழு தலைவரும்,முத்தரையர் அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருச்சி கே.பி .எம்.ராஜா மகிழ்ச்சி.…
Read More...

கம்பீர் தலையிடாததால் தான் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு.டி20 உலக கோப்பை இந்திய அணித்தேர்வு சூப்பர்.…

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக க்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த சுப்மன்…
Read More...

திருச்சி பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்மஸ் பெருவிழா-2K25. நிறுவனர் ராமச்சந்திரனை வாழ்த்தி…

கடந்த வெள்ளிக்கிழமை (19-12-2025) மாலை பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக கிறிஸ்மஸ் பெருவிழா-2K25 முன்னிட்டு பகிர்வின் பெரு விழா திருச்சி ,ஸ்ரீரங்கம் , ஆர் எஸ் ரோட்டில் ,உள்ள சவேரியார் புரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேர்ல் டிரஸ்ட்…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி முத்தரையர்கள் சார்பில் நன்றி. தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் பெருமிதம் . வீர முத்தரை சங்கம் மற்றும் தமிழர் தேசம்…
Read More...

அடையாளம் காண உதவுங்கள்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரைப் பற்றி…

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் ( வயது 50) கணவர் பெயர் செல்வராஜ் . தாயம்மாள் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் உடல் நல குறைவால் காணப்பட்டவரை ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் இன்று தொடக்கம்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் இன்று தொடக்கம். அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உலக பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீரர்களை வாழ்த்தி பரிசளித்த தமிழ்நாடு…

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டுவீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற…
Read More...

கேட்பாரற்று கிடந்த ரூ.1.17 மதிப்பிலான கஞ்சா திரவம்.சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .

திருச்சி சுங்கத்துறை நடந்த அதிரடி சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள கஞ்சா திரவத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி சுங்கத்துறை தலைமையிட அலுவலகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா…
Read More...