Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் புகுந்து வயர் திருடிய வாலிபர் கைது .

திருவரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் புகுந்து வயர் திருடிய வாலிபர் கைது . திருவரங்கம் புலி மண்டபம் ரோடு ராயர் தோப்பு பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 16 ந்தேதி ஒரு வாலிபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 5…
Read More...

பள்ளி மாணவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை…

பள்ளி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றவாளியை போல நடத்திய பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுத்தனர். திருச்சி…
Read More...

திருச்சியில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம். அமைச்சர்…

திருச்சியில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. இந்தி திணிப்பு - தொகுதி மறு சீரமைப்பில் அநீதி - தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை…
Read More...

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட…

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி அஇஅதிமுக தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பங்கேற்பு. எஸ்.டி.பி.ஐ. கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு…
Read More...

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் .

நீடாமங்கலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில்…
Read More...

திருச்சி மண்டல மூத்த பத்திரிகையாளர் ஸ்டீபன் இயற்கை எய்தினார் . நாளை காலை உடல் நல்லடக்கம் .

கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் சத்யம் டிவி , ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அ. ஸ்டீபன் அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை…
Read More...

கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.வெள்ளமை…

வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பு. வெள்ளாமை இயக்க தலைவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் வழக்கறிஞர் ஆரோக்கிய நாதன் கலந்து கொண்டு பேசுகையில்:-…
Read More...

திருச்சியில் மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி. வாலிபரிடம் விசாரணை .

திருச்சி மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி. சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று…
Read More...

திருச்சியில் துப்பாக்கி காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (வயது 36), ரௌடி. இவா், கடந்த பிப். 14 ஆம் தேதி…
Read More...

25 சங்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கம்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய பெயரில் நிர்வாகிகள் தேர்வு நேற்று சனிக்கிழமை 15.03.2025. மாலை தனரத்தினம் நகர் வலீமா.மகாலில் நடைபெற்றது, இதன் தலைவராக MKM. காதர் மைதீன். செயலாளராக…
Read More...