Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…

நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...

அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள்…

பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ்…
Read More...

கலெக்டர் எஸ்பி எல்லாம் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என கொஞ்சம் பேச்சா பேசுன… ஒரே மாதத்தில்…

நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்' என பேசிய திமுக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து அவர் இன்று அதிரடியாக…
Read More...

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி செயலாளர்களுடன் ஆலோசனை .

ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருமான…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி மற்றும் இலக்கிய அணி…

தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மாணவரணி மற்றும் இலக்கிய அணி இணைந்து மாபெரும் பெண்களுக்கான பேட்மின்டன் போட்டி தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின்…
Read More...

கலைஞர் மற்றும் ஸ்டாலின் தனிப்பிரிவில் பணியாற்றியவர் இன்று காலை தொழுகை முடிந்து திரும்பிய போது…

நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்,…
Read More...

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து கை…

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கணவரை பிரிந்து இரு மகள்களுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வரும் இளம்பெண், கடந்த 12ஆம் தேதி இரவு அருகில் உள்ள ரப்பர் தொழில்சாலைக்கு பணிக்குச் சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு…
Read More...

திருச்சி திருவெள்ளரை கிராமத்தில் ஸ்ரீ மகிஷாரூட மருத்யுஞ்ஜெய வாராஹி அம்மன் கோயில் பூமி பூஜை .

ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி மாவட்டம், திருவெள்ளரை கிராமத்தில் ஸ்ரீ மகிஷாரூட ம்ருத்யுஞ்ஜெய வாராஹி ஆலய பூமி பூஜை விழா நடைபெற்றது. சொர்ண வாராஹி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ‌ சிவா என்கிற சிவகுரு மற்றும் விழா குழுவினராலும் சிறப்பாக பூமி பூஜை…
Read More...

மனைவி குழந்தைகளை பிரிந்த மன உளைச்சலில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை. திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப தகராறு…
Read More...

திருச்சி மாவட்டம்: சிறுமியை கர்ப்பமாக்கி போக்சோ சட்டத்தில் கைதானவர் தற்கொலை .

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் 'போக்ஸோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் நேற்று திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சோ்ந்த…
Read More...