Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி V.L.வித்யா மஹாலில் முதலாம் ஆண்டு ஐயப்பன் சாமிகளுக்கு மாபெரும் அன்னதானம்.

திருச்சி பிரபல தொழிலதிபரும், சமூக சேவகரும், பத்திரிகையாளருமான வி.எல்.நாகராஜ் முதலாம் ஆண்டு ஐயப்ப சாமிகளுக்காக மிக பிரமாண்டமான முறையில் மாபெரும் அன்னதானம் வழங்க உள்ளார். வரும் 29 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதியம் ஒரு மணி அளவில்…
Read More...

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன்…

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி அனைத்து குயவர்கள் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர்…
Read More...

திருச்சியில் அடகு வைத்த நகையை மீட பது குறித்த தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி.

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (வயது 34). இவர்களுக்கு…
Read More...

விரைவில் திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம்.சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.

திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்ப சமூகநலத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். தமிழகத்தில் ஆதரவரற்ற மகளிருக்காக சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

அமைச்சர் எல்லாம் எனக்கு ஆளே கிடையாது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பகுதி செயலாளர் குறித்து…

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனுக்கு அனுமதி மறுப்பு. 108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும்…
Read More...

எங்களை தனியார் நிறுவனத்திற்கு ரூ.276 கோடிக்கு விற்க நீங்கள் யார்? மு க . ஸ்டாலின்,சேகர்பாபு, மேயர்…

அமைச்சர் சேகர் பாபு , மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் என ரூ.250 கோடி ஒப்பந்தத்தில் பங்கு உள்ளது. நாப்கின்னிலும், ரத்தத்திலும், டயபர்களிலும் கைவைத்து ஜனங்களை கொரோனா காலத்தில் காப்பாற்றியவர்கள். அவர்களை நடுத்தெருவில்…
Read More...

3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை நூதன முறையில் கொன்று 3 மாதத்துக்குப் பின் சிக்கிய…

சென்னை திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளராக இருக்கிறார். இவர் பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக அவரது 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட அனைத்து தரப்பு மக்களிடம் எளிதாக பழக கூடிய அதிமுக முன்னாள்…

2026 ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை . நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பயணிகளை…
Read More...

திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் செய்ய வராமல் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தற்கொலை…

திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் வராமல் கணவன் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பொன்மலை போலீசார் விசாரணை திருச்சி மேல கல்கண்டார் கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனியார் மருந்து…
Read More...